Saturday, April 3, 2010

மௌனம்

உன் உதட்டில் 
   நான் சிரித்தேனே 
என் சந்தோசம் 
   நீயாய் இருக்கையில்.. 

உன் உதட்டால்
   சிரிப்பை தின்றாயே
உன் மௌனத்தால் 
   என்னை கொல்கையில்..

ஏப்ரல் 4, 2010 (ஞாயிறு)

No comments:

Post a Comment