ஒவ்வொரு முறை நான்
ஏமாறும்போதும் - இனி
எந்த மனிதரையும்
நம்பிவிடக் கூடாதென்று
கண்டிப்புடன் இருக்கிறேன்
இன்னும் ஆயிரம் மனிதர்களிடத்திலும்
ஏமாந்துவிடலாம்
உன்னைப் போல ஒருவன்
கிடைப்பானெனில் !
ஏமாறும்போதும் - இனி
எந்த மனிதரையும்
நம்பிவிடக் கூடாதென்று
கண்டிப்புடன் இருக்கிறேன்
இன்னும் ஆயிரம் மனிதர்களிடத்திலும்
ஏமாந்துவிடலாம்
உன்னைப் போல ஒருவன்
கிடைப்பானெனில் !
-மார்ச் 16, 2010 (செவ்வாய்)
//இன்னும் ஆயிரம் மனிதர்களிடத்திலும்
ReplyDeleteஏமாந்துவிடலாம்
உன்னைப் போல ஒருவன்
கிடைப்பானெனில் !//
அற்புதமான வரிகள்.
ஆயிரம் நண்பர்கள் இருப்பதை விடவும் சிறந்தது ஒரேயொரு நம்பிக்கையான உற்ற நண்பன் இருப்பது.
எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
உங்களை எனக்குக் காட்டித் தந்த வல்ல இறைவனுக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!