Saturday, December 25, 2010

கவிதை நீ

அரை தூக்கத்தில்
மனதினுள் எழுந்த
கவிதை நீ..
நான் எழுந்ததும்
நீ உறங்கி விடுகிறாய்.
-ஜாஃபர் ஷாதிக்,சி
(டிசம்பர் 26, 2010)

No comments:

Post a Comment